அழுதது.
வலித்தது.
பின் குளிர்ந்தது.
இறுதியாய் நகைத்தது.
வலித்தது.
பின் குளிர்ந்தது.
இறுதியாய் நகைத்தது.
கீழ்வானம் சிவக்கையில், மேகம் – அழுதது.
என் மார்பின் மேல் வந்து விழுந்த
அந்தப் பெரிய மழைத்துளி பட்டதும் – வலித்தது.
அந்தப் பெரிய மழைத்துளி பட்டதும் – வலித்தது.
அடுத்த கணமே, துளி வந்து விழுந்த இடம் – குளிர்ந்தது.
அலுவலக அலுப்பில் கடுகடுவென்றிருந்த
அந்த வாய் – நகைத்தது.
அந்த வாய் – நகைத்தது.
————————
PS:
இது என் முதல் கவிதை முயற்சி.
No comments:
Post a Comment